Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
You Are That!- “A doer of action in a passive state”
“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்“ (அதிகாரம்:தவம் குறள் எண்:265) விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருள். இக் குறளில் வள்ளுவர் கூறும் “செய்தவம்” என்பது ஒரு இடைவிடாத செயலை குறிக்கும் பதம். “கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போம் மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்”. ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 4: ஸ்லோகம்: 18 ஆத்மா அல்லது…
