Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
You Are That! – “Non-stop runner”
“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து”.(குறள்:496) பொதுப்பொருள்: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. மெய்ப்பொருள்: வள்ளுவர் பெருமான் இங்கு கப்பல், தேர் என்னும் இரண்டையுமே ஏன் உவமானப் பொருளாகவே கையாண்டுள்ளார் ? நாம் வாழும் இந்த பூமி முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தாலும் சூழ்ந்து உள்ளது. அதே போல் ஒவ்வொரு மனித உடலும் முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தின்…
