Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
“Fear”
மெய்ஞானத்தை பற்றிய ஒரு அருமையான தகவல் இது👌, அதாவது எவ்வாறு ஒரு நதியானது தான் கடந்து வந்த பொய்யான பாதைகளால் (அடையாளங்களால்) உருவான பொய்யான பயம் முழுவதையும் அமைதி நிறைந்த கடலில் கரைத்து தானும் அதில் ஒன்றாகி விடுகிறதோ, அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தன் விழிப்பு நிலையில் கடந்து வந்த பொய்யான அடையாளங்களையும், அதன் காரணம் உருவான பொய்யான பயங்களையும், தன்னுடைய அமைதியான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒன்றுமில்லாமல் கரைத்து, அந்த அமைதி நிறைந்த,…
