Tag: திரு உந்தியார். பாடல்
Tag: திரு உந்தியார். பாடல்
-
You Are That! – “பிரஜ்ஞானம் பிரும்மம்”
“அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்கு அவிழும் இவ் அல்லல் என்று உந்தீபற அன்றி அவிழாது என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 27. விளக்கம்: அவிழ இருக்கும் அறிவுடன்:- அறிவு என்பது அறியப்படும் பொருள் அறிபவன் என்னும் இவ்விரண்டின் தன்மையுடன் இணைந்தே இருக்கும். அதாவது ஒவ்வொரு பிறப்பின் போதும் ‘அறிவு அறியப்படும் பொருள் அறிபவன்’ எனும் இம்மூன்றும் அப்- பிறப்பினுடையே தோன்றி அல்லது கட்டப்பட்டு, இறக்கும் தருணத்தில் அவ்-இறப்பினுடையே மறைந்து…
