Tag: திரு உந்தியார். பாடல்
Tag: திரு உந்தியார். பாடல்
-
You Are That! – “பாண்டவர்கள்”
“பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டார் என்று உந்தீபற காணாதார் காணார் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்: பாடல் 35: சிவத்தின் நாமம் ‘நான்’ என்பதாகும் என்பது யஜுர் வேதத்தின் இறுதி வாக்கு! அது சக்தியின் அம்சமாக,‘திரௌபதி யாக’, அர்த்தநாரீஸ்வரராக ஒவ்வொரு மானுட தேகத்திலும் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. ஸ்பரிசித்தல், பேசுதல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்னும் ஐம் பொறிகளும், புலப்படாத அறிவு என்னும் ஆறாவது பொறியும்…
