Tag: திரு உந்தியார். பாடல்
Tag: திரு உந்தியார். பாடல்
-
You Are That! – “Obscure to the Well-known”
“மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியர் என்று உந்தீபற தவத்தில் தலைவர் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்.பாடல் 12. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:340 பொதுப் பொருள் : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? மெய்ப் பொருள்: முற்றம்:- என்பதற்கு ‘வீட்டின் முகப்பு’ என்று பொருள் உள்ளது. அஃதினில்…
