Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
திருவாசகம்/சிவபுராணம்-4
“உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற” திருவாசம்: சிவபுராணம் பதப்பொருள் : உய்ய – நான் உய்யும்படி, என் உள்ளத்துள் – என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவ உருவாய் நின்ற, விளக்கம் : ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்கும். மணிவாசகப் பெருமானின் திரு உருவம் ஓங்காரதின் ‘அ’ வென்னும் அகார ஒலியாக இறைவனால் முன்னரே படைக்கப்பட்டு…
