Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
திருவாசகம் பிடித்த பத்து- 2 “கருணை மா கடலே! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது மாணிக்கவாசகரின் பிடித்த பத்து பதிகத்தில் உள்ள இரண்டாவது பாடல். அவ்வாறு சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிய பற்றானது இமைப்பொழுதும் விலகாமல், இடைவிடாது தொடர்ந்து பற்றியபடியே இருக்க வேண்டும். ஏனெனில் ‘சிக்கெனப் பிடித்த’ இறுக்கத்தில், உறுதியில் ஒரு சிறிது தொய்வு ஏற்பட்டாலும் கூட…ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அஃது வெறுமையால் நிரப்பப்பட்டு விடும். அதாவது அதுவரை கிட்டிய அவனது ‘அருளறிவு…
