Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
“இம்மையே சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-3 ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 சிவபெருமானே! இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ள மூன்றாவது பாடலில் உள்ள வரிகள். இம்மை: என்பதற்கு இப்பிறப்பு; இவ்வுலக வாழ்வு என்று பொருள் உள்ளது. “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்” தவம் என்னும் அதிகாரத்தில் குறள் எண்:265 ல், வள்ளுவர் பெருமானும் ‘இம்மை’ இன்னும் சொல்லுக்கு ஒப்ப…
