Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
You Are That!- “knower of needy “
“ஐயமிட்டு உண்”- ஆத்திச்சூடி “கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்”. உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும் என்பது பொதுப்பொருள். இங்கு வள்ளுவர்பெருமான் மறை பொருளாக சொல்ல வந்த கருத்து ? ஒருவர் தன்னிடம் இருப்பவைகளை பிறருக்கு மறைக்காமல் யாசிப்பவர் யாராயினும் மனமுவந்து கொடுக்கும் சிறந்த பண்பு கொண்டவராக இருப்பினும் ! “ஏற்பது இகழ்ச்சி “ என்கிறது அவ்வையின் ஆத்திச்சுடி. அதாவது மனிதனாக பிறந்த…
