Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
You Are That!- “generosity”
“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை”. குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இங்கு வள்ளுவர் பெருமான் குற்றம் என்று எதனை குறிப்பிடுகின்றார் ? தவறுவது என்பது மனித இயல்பாயின் குற்றமற்ற மனிதர்களை காண்பதும் அரிதேவாம் ! எவரொருவராயினும் அவர்தம் வாழ்வினில் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்கள் எதுவாயினும் அஃதை பிறர் அறியாவண்ணம் மறைக்க முயற்சிக்கும் செயலையே…
