Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
You Are That! – “Fearless soul”
“அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு”. குறள்:534 பொதுப்பொருள்: உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. மெய்ப்பொருள்: ஒவ்வொருவரின் ‘அகம் புறம்’ எல்லாம் ‘சிவமயமாகவே’ இருக்கிறது. அஃதுவே அரணாகியும் நின்று, அவரவர்தம் உள்ளத்தில் ‘பயம்’ என்பதே தோன்றாமலேயே செய்து கொண்டும் இருக்கிறது. மாறாக தன்னிடமுள்ள இச் ‘சிவமயத்தை’ மறந்தோரிடம் இருந்து வெளிப்படும் ‘தனிமயமான’ ‘நான்’ என்னும் சிந்தனை கொண்ட…
