Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
சரஸ்வதி பூஜை- பொருள்
“எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை” என்று திருமூலர் தன் திருமந்திரத்தில் உரைத்தபடி… ஒருவர் புத்தகத்தில் உள்ள எழுதப்பட்ட எழுத்துக்களை தம் கண்களால் பார்த்து படித்து, அவ்-ஏட்டின் பொருளை அறிந்து கொள்ளலாம். ஆனால் எழுத்துக்களே இல்லாத புத்தகத்தின் ஏட்டின் பொருளை சொல்லக்கேட்டு அறியலாம்! கல்விக்கு அதிபதியாம் கலைவாணி சரஸ்வதி தேவி எந்த ஒரு மொழியையும் பயன்படுத்தாத எழுதாத புத்தகமாக, ‘வான் பற்றி நின்ற மறையாக’ அழிவற்ற ஒலி அலைகள் மூலம், வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மனித குலத்திற்கும் பிரணவப்…
