Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை 4 ன் விளக்கம்:
“அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்தனைப் போத விட்டானை பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே” அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை: புகலிடத்து என்தனை:அகலிடம் என்பது பூமித்(தாயை) குறிக்கும், அண்டத்து வித்து என்பது தந்தையிடமிருந்து வெளிப்படும் உயிர் அணுவை குறிக்கும்.தாயிடம் இருந்து வந்த உடம்பும் தந்தையிடம் இருந்து வந்த உயிரும் சேர்ந்ததே என் புகலிடம்(இருப்பிடம்) என்றிருந்த என்னை, போத விட்டானை: போத என்றால் போதிய அளவு என்று பொருள். அதாவது கருணையால்…
