Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை 8 ன் விளக்கம்:
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லபின் தாழ்சடை யோனே. “தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை”ஒவ்வொரு மானிட தேகமும் நீரினாலேயே சூழப்பட்டுள்ளது. இந்நீரே இத்தேகத்தில் உருவாகும் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றது. இந்நீரின் மற்றும் நெருப்பின் இயக்கங்களுக்கு உயிர்ப்பு எனும் உள் மற்றும் வெளி மூச்சுக்களே காரணமாகின்றது.அதாவது ஒவ்வொரு உள்மூச்சும் நீரினில் கலந்து நீரின் சக்தியாக ஆகும்போது…
