Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 16 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏கோது குலாவிய கொன்றைக் குழற்சடைமாது குலாவிய வாள்நுதல் பாகனையாது குலாவி அமரரும் தேவரும்கோது குலாவிக் குணம்பயில் வாரே. கோது என்றால் குற்றம் என்று பொருள். அர்த்தநாரீஸ்வரர்: நாரீ என்பது சக்தியை குறிக்கும், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள். அதாவது ‘கொன்றைக் குழற்சடை மாது’ எனும் சக்தி வடிவான வாசிக்கு வலது பாகனான பின்பு தான், அதாவது பிரணவ சப்தத்தை வெளிப்படுத்தும் வலம்புரி சங்காக மாறிய பின்பு தான், உயிர்வித்தாய் விளங்கும் சிவம், கோது…
