Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 18 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏அதிபதி செய்து அளகை வேந்தனைநிதிபதி செய்த நிறைதவம் நோக்கிஅதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. நிறைதவம் நோக்கி: நிறை என்றால் நூறு பலம் கொண்ட அளவு என்று பொருள். அதாவது ஒருவர் தம் வாசியில் நூற்றின் அளவு கொண்ட தவத்தை நோக்கி போகும் போது… அளகை வேந்தனை: அளகை என்பது அளவு ஒன்பதை குறிப்பது. ஒவ்வொரு உடம்பின் உள்ளும் ஒன்பது வாசல் வைத்து, அதிபதி: அதை அரசாட்சி செய்பவனை, நிதிபதி: காணலாம்.…
