Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 25 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்:பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள். பிறப்பு என்னும் சங்கிலித் தொடரை அழிக்கும் பேரருளாளன்: இறந்தால் மீண்டும் மறுபிறவி உண்டு என்பது சனாதன தர்மத்தின் நியதி. அவ்வாறாயின் இறப்பில்லா பெருவாழ்வு அடைய பெற்றால்தான் மீண்டும் பிறவாமை என்று பேரு கிட்டும். அத்தகைய மரணமில்லா பெருவாழ்வை…
