Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 26 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்றுநந்தியை நாளும் வணங்கப் படும்அவர்புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று:வாசியில் இயங்கும் சூரிய கலையும், சந்திர கலையும் கூடும் தாமரையை ஒத்த நாபிக் கமலத்தில் குடி கொண்டிருக்கும் அந்தமில்லா ஈசனை, சூரியனும் சந்திரனும் சந்திக்கும் அந்தி மாலை பொழுதில், அவ்-ஈசனின் அருள், இத்தேகம் முழுவதும் பரவ வேண்டும் என்னும் பக்தி சிந்தனையோடு, நந்தியை நாளும் வணங்கப்…
