Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 27 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேஉடந்திருந் தான் அடிப் புண்ணிய மாமே. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்:மனிதப் பிறவி உருவாக காரணமான ஆதிமூலமான உயிர் வித்தை, குருவருளால் வாசியை திருவாசியாக மாற்றி, அதன் மூலம் இடைவிடாது அவனை தொடர்ந்து நின்று, சிவாசிவா என்று இடைவிடாது அடுத்தடுத்து தொழுது கொண்டிருந்தால், படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்:ஆதிமூலத்தின் உயிர்சக்தி, சிவாசிவா என்னும் திருவாசியின் வழியாக, பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச…
