Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 30 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியைநான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்:எவ்வாறு வானில் உள்ள கருமேகமானது பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீதும் மழையாக பொழிகிறதோ, அவ்வாறே இறைவனும் பாரபட்சம் இல்லாமல் தம்மை தடுத்தாட்கொள்வான் என்று நம்பிக் கொண்டு, இடைவிடாது வெளிப்பாட்டுக் கொண்டிருக்கும் அவன் அருளை உணரும் வழி தெரியாமல் காலத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள் அவ்விவேகிகள். ஆன்நின்று அழைக்கு…
