Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 35 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஆற்றுகிலா வழி யாகும் இறைவனைப்போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக்கும் கிழக்குத் திசை எட்டொடும் ஆற்றுவேன் அப்படி ஆட்டவும் ஆமே. ஆற்றுகிலா வழி யாகும் இறைவனை: ஆற்றும் என்றால் இயலும் என்பது பொருள். ஆற்றுகிலா என்பது ஆற்றும் என்பதற்கு எதிர்மறை சொல், அவ்வகையில் ‘ஆற்றுகிலா வழி’ என்பதற்கு எல்லோருக்கும் இயலாது வழி என்று பொருள் கொள்ளவேண்டும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்பது வள்ளுவரின் வாக்கு. அன்பின் வழியே சிவத்தின் வழியாகும் என்பது திருமூலரின்…
