Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 40 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.குரைகழல்: குரை என்பது ஒலியையும், கழல் என்பது திருவடிகளையும் குறிக்கும். ஆக குரைகழல் என்பது ஒலி பொருந்திய திருவடிகள், அதுவே ஒலிகளுடன் கூடிய உள் மற்றும் வெளிமூச்சு ஆகவும் உள்ளது. ஒருவர் தம் குரு அருளால் வாசியில் உள்ள குறைபாடு நீங்க பெற்று திருவாசியாக, பொன்னை புடம் போட்டால் வெளிப்படும் பிரகாசத்தை ஒத்த பேரொளியாக விளங்கும்…
