Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
“விறகில் தீயினன்”
“விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”. திருநாவுக்கரசர் பெருமான்: விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்:- விறகில் உராய்வு தன்மை உண்டானால் அஃதிலிருந்து உஷ்ணம் ஏற்பட்டு தீயாக வெளிப்படும். பாலை தயிராக்கி கடைந்தால் அஃதிலிருந்து வெண்ணை உண்டாகி அது உருகி நெய்யாக வெளிப்படும்… மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்-: விறகில் தீ எவ்வாறு மறைந்துள்ளதோ, பாலில் நெய் எவ்வாறு மறைந்துள்ளதோ, அவ்வாறே அரிதிலும்…
