Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That! – “self-glorification”
திருமூலரின் திருமந்திரம்:- “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே” ‘தான்’ என்பதின் மூலம் ‘மனம், பிராணன், பஞ்சபூதங்கள்’ எனும் இம்மூன்றின் கலவையே. இம்மூன்றுக்கும் உற்பத்தி ஸ்தானம் ஆதிமூலமாகிய சிவமே. ‘மனம் சிவத்தில் அடங்க பிராணனும், பிராணன் சிவத்தில் அடங்க மனமும் அடங்கும்’ என்பது பகவான் ரமண மகரிஷியின் அருள்வாக்கு. இவ்விரண்டும் அடங்க பஞ்சபூதங்களும் சிவத்தில் அடங்கிவிடும். ஏனெனில் இம்மூன்றும் ஒரே சமயத்தில்…
