Tag: தமிழ்
Tag: தமிழ்
-
“தமிழே சிவம்”
“எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி” (141) -தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்று உள்ளது. உயிர்மெய் எழுத்து என்பது மெய்யுடன் உயிர் கலந்த எழுத்தே! -தமிழுக்கு எழுத்து வடிவமும், சொல் வடிவமும், பொருள் வடிவமும் கிட்டுவது மெய் எழுத்துடன் உயிரெழுத்து கலந்த பின்பே! -மெய் என்பதற்கு ‘உடல்’ என்று பொருள் உள்ளது. இம் மானுட யாக்கைக்கு தமிழைப் போன்றே ஆண், பெண் என்று சுட்டிக்காட்டும் சொல் வடிவம் கிட்டியது மெய்யுடன் உயிர்…
