Tag: தமிழ் பழமொழி
Tag: தமிழ் பழமொழி
-
“ஆறிலும் சாவு நூறிலும் சாவு”
“ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்பது ஒரு பழமொழி” ஆறு என்பது ஆறறிவையும் உள்ளடக்கிய consciousness என்னும் உணர்வு அல்லது பிரக்ஞை ஆகும். ஒவ்வொரு மானுட தேகத்திலும் முதலில் இறப்பு ஏற்படுவது ‘brain death’ எனப்படும் உணர்வின் இழப்புதான்! உணர்வு மறைந்த பின்னரே தேகத்தில் உள்ள மற்ற நூற்றுக்கணக்கான உறுப்புகள் யாவும் மறைய அல்லது இறக்கத் தொடங்கும்!! பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்” என்பது ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம். பிரக்ஞை எனப்படும் …
