Tag: சிவபுராணம்
Tag: சிவபுராணம்
-
“கால சம்ஹார மூர்த்தி”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஏராளமான ஆற்றல் மூலங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எடுத்துக்காட்டு,*சூரிய சக்தி: ** காற்று: ***நீர்மின்சாரம்2. புதுப்பிக்க முடியாத ஆற்றல், எடுத்துக்காட்டு,* நிலக்கரி** எண்ணெய் *** இயற்கை எரிவாயு போன்றவைகள். இதே போன்று ஒவ்வொரு மனிதனிலும் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது, “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்னும் வள்ளுவரின் திருக்குறள் கோட்பாட்டின்படி, இறப்புக்கு ஒப்பான உறக்க நிலைக்குச் சென்று, …
