Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
You Are That! -“breath of all breath”
திருஞானசம்பந்தர் பதிகம்: “உண்ணிலா வாவியா யோங்குதன் றன்மையை விண்ணிலா ரறிகிலா வேதவே தாந்தனூர் எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந் தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே”. பொ-ரை: இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல், தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும். பொ-ரை விளக்கம்: ஒரு ஜீவனின் நாசியில் இயங்கும் வாசியின் (மூச்சின்) இயக்கத்தை…
