Tag: குரு வந்தனம்
Tag: குரு வந்தனம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 7 ன் விளக்கம்:
முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாஎனில் அப்பனு மாயஉளன் பொன்னைஒப் பாகின்ற போதுஅகத் தானே. முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்:ஆதியில் இருந்தது பிரணவசப்தம் ஒன்றே. மூவர் என்பது ‘இருக்கிறேன்’ என்னும் ஒவ்வொருவரின் உணர்வில் அடங்கியுள்ள தாய், தந்தை, மற்றும் அவரவர்கள், என்னும் மூன்றின் தன்மைகளை கொண்டது. இம் மூன்றும் சேர்ந்த ஒரே தன்மையாக, ஆனால் இம்-மூவர்க்கும் மூத்தவனாக, சப்த பிரம்மமாக அது ஆதியில் இருந்தே இருக்கிறது.…
