Tag: குரு வந்தனம்
Tag: குரு வந்தனம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 11ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லைமுயலும் முயலில் முடிவுமற்று ஆங்கே பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே”. அயலும்- பக்கத்திலும், புடையும்- சுற்றிலும், எம் ஆதியை-என் பிறப்பிற்கு மூலமான ஆதியாய் விளங்கும் என் உயிர் வித்துவை, அதாவது எம் ஆதியான வித்துவுக்கு பக்கத்தில் உள்ள வாசியும் , (மெய் வாய் கண் காது மூக்கு) என்னும் ஐம்புலன்களின் புடையால் சூழப்பட்ட என் தேகமும், ஒன்றாகக் கூடி எம் ஆதியை நோக்கும் போது…
