Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
எழுத்தறிவிக்கும் இறைவன்
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏எழுத்தறிநாதர் எனும் அக்ஷரபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇன்னம்பர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் சிவபெருமான் அகஸ்திய மகரிஷிக்கு உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, என்னும் இலக்கணத்தை கற்பித்ததாக சொல்லப்படுகிறது. தைத்திரீயோபநிஷத்: சீக்ஷாவல்லீ: 3.3 ல், “வித்தையை பற்றிக் (கூறுமிடத்து) ஆசாரியன் முதல் (எழுத்து) வடிவம்; சிஷ்யன் பின் (எழுத்து) வடிவம், வித்தை சந்திக்குமிடம்; உபதேசம் சந்தியைச் செய்விப்பது” என்பதாக சொல்லப்பட்டுள்ளது. இங்கு ஆசாரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆத்ம சொரூபமாக விளங்கும் சிவத்தையே. இதுவே…
