Tag: ஆத்திச்சூடி
Tag: ஆத்திச்சூடி
-
You Are That! – “Uneatable”
“செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்”. அறத்துப்பால்: புலான்மறுத்தல்: குறள் 258: பொதுபொருள்: பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார். மெய்ப்பொருள்: புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. – குறள்: 340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள். அதாவது ஓர் நிலையான இருப்பிடம் கிடைக்காத உயிரானது மனித உடம்பை விட்டு விலகியபின், வேறு ஒரு விலங்கின…
