Tag: ஆத்திச்சூடி
Tag: ஆத்திச்சூடி
-
You Are That!- “witnesser”
Hari Sarvothama! Vayu Jeevothama! “ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”. ஏதிலார் என்னும் பதத்திற்கு அயலார் என்று பொருள். அயலாருடைய குற்றம் என்று வரும் பொழுது அது குற்றம், மற்றும் குற்றம்புரிந்தவன், சாஷி என வகைபடுத்தப்படுகிறது. அதேபோல் எவனொருவன் “ ஏதிலார் குற்றம்போல் தங்குற்றத்தையும் “ அதாவது தாம் செய்யும் அல்லது செய்த குற்றத்துக்கும் சாஷி உள்ளது என்று உணர்வானாகில்,ஏனெனில் ஒருவரும் அறிகிலார் என்னும் எண்ணமே ஒருவரை மேன்மேலும் குற்றம் செய்ய தூண்டுகின்றது….…
