Tag: ஆத்திச்சூடி
Tag: ஆத்திச்சூடி
-
“புத்திமான் பலவான் ஆவான்”
புத்திமான் பலவான் ஆவான் “கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு“. குறள் 631 ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் அமைச்சு என்னும் பதத்திற்கு ஒரு நாட்டின் அரசரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் என்று பொருள் கொள்ளுவதைவிட இம்மானுட தேகத்தில் வழிகாட்டியாக இருந்து கொண்டிருக்கும் அவரவர் புத்தியையே அமைச்சு…
