Tag: ஆத்திச்சூடி
Tag: ஆத்திச்சூடி
-
You Are That! -“Ever together”
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்”.(குறள்:394) பொதுப்பொருள்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். மெய்ப்பொருள்: “கூடிப் பிரியேல்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. கிடைத்ததை பகிர்ந்துகொண்டு கூடி வாழ்வதே மனித இயல்பு. பொதுவாக இஃது ஏனையொருக்கு அவர்கள் தம் உள்ளத்தில் மகிழ்வை அளித்தாலும், ஞானியர்கள் (புலவர் என்பதிர்க்கு ஞானிகள் என்றும் ஒரு பொருள் உள்ளது) தம் உள்ளத்தில் அம்-மகிழ்வை ஏற்றுக்…
