Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “good predictor”
“ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி”. அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:477) பொதுப்பொருள்: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும். இங்கு வள்ளுவர் ஆற்றின் எனக்குறிப்பிடுவது ஒருவரின் ஆற்றலையேயாகும். ஈகை எனக்குறிப்பிடுவதும் பொன்னையோ அல்லது பொருளையோ அன்று. வழிவழியாக வந்த செவிச்செல்வத்தையே ! இச் செல்வத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஒருவர் அதை பிறருக்கு ஈயும்போது அத்தகையவரின் ஆற்றலை தம் அறிவால்…
