Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “the ruler of fame”
“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்”. தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே என்பது இக்குறளின் பொதுவிளக்கம். திறன் எனப்படுவது ஒருவர் தனக்கு எத்துனை புகழ் சேர்ந்தாலும் அப்-புகழ்ச்சிக்கு தாம் அடிமையாகமால் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என இருத்தலேயாம். அஃதின்றி அப்புகழ்ச்சிக்கு அடிமையாகினின்….. விதிவசம் அல்லது சூழ்நிலையின் காரணமாக இத்தகையவர் கொண்ட புகழ் மங்கிப்போக அல்லது அவரை விட்டு விலகத்தொடங்கினால், அதை தாங்கிக்கொள்ளும் மனஉறுதியின்றி தாம் கொண்ட அப் புகழினை…
