Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “hunger reliever”
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”. குறள் 226: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். அற்றார்: என்பதிற்கு (ஏற்கும் மனம் இல்லாத) பொருள் இல்லாதவர் என்று பொருள் கொள்ளலாம். அழிபசி: என்பது கடும் பசி என்று பொருளாகிறது. கடும் பசி உண்டாகும் தருணத்தில் பட்டினியால் கண்பஞ்சடைந்து, பார்வை மங்கி அத்தகையவர் வானத்தை நோக்கினால்…
