Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! – “Noble character”
“உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.” அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்:குறள் 105 பொதுப்பொருள்: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். மெய்ப்பொருள்: ‘உதவி செயப்பட்டார்’ என்பதற்கு உதவி செய்தவர் மற்றும் செயப்பட்ட அவ்-உதவியை பெற்றவர் என்னும் இருவரையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம். எவரொருவருக்கு தாம் செய்த உதவியை அக்கணமே மறக்க இயலுமோ, அத்தகையவர்க்கு கைமாறு கருதும் எண்ணமும் மனதில் எழவே…
