Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! -“Doer as told”
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்”. (குறள்:33) பொதுப்பொருள்: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். மெய்ப்பொருள்: ஒல்லும்: என்பதிற்கு ‘பொருந்துதல்’ என்றும், ஓவாதே: என்பதிற்கு ‘நீங்காமை’ என்றும், வாய்: என்பதிற்கு ‘வாக்கு அல்லது சொல்’ என்றும், பொருள் கொள்ளலாம். ஒருவர் தம் சொல்லும், செயலும் ஒன்றை விட்டு ஒன்று நீங்காமல் எப்போதும் பொருந்திய வகையில், எங்கு சென்று எதை செய்தாலும் அவை அனைத்தும் அறவழி செயல்களே ஆகும்.…
