Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! -” intuitively doer “
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்”. (குறள்: 505) மெய்ப்பொருள்: இக்குறளில் வள்ளுவர்பிரான் ‘பெருமைக்கும்’ என்பதினை ஒருமையிலும், ‘ஏனைச் சிறுமைக்கும்’ என்பதினை பன்மையிலும் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு செயலால் ஒருவரின் உள்ளம் நிறைவு பெற்று, ஏனையோர் புகழ்ச்சி இன்றி தனக்குத் தானே ‘பெருமை’ கொள்கின்றதோ! அதுவே உண்மையான பெருமையாகும். மேலும் இப்-பெருமையை இச்-செயலுக்குரியவர் தவிர ஏனையோர் உணர இயலாது ஆதலின் வள்ளுவர் பெருமான் இப் -பெருமையை ஒருமையில் குறிப்பிட்டுள்ளார். இப்-பெருமைக்குரிய செயல்களுக்கு அவரவர்களின் உள்ளமே கட்டளைக்கல்லாக…
