Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! – “Good at all times”
“அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்”. அதிகாரம்: வெஃகாமை : குறள் 176: பொதுப்பொருள்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். மெய்ப்பொருள்: பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் அவர்கள் யாராக ! இருந்தாலும் கெடுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு இருக்க வள்ளுவர் இக்குறளில் அருளை விரும்பி அறநெறியில் நிற்பவர்களுக்கு என்று தனித்து குறிப்பிட காரணம்? ஏனெனில் அருளை அறியாத ஏனையோர் இக்குற்றங்களை…
