Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
“தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே”
“தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே” –அப்பர் பெருமான் தேவாரம்; சமூக மற்றும் ஆன்மீகம் பற்றிய ஒரு சிந்தனை; பொதுவாக சமூகப் பணி என்பது வேறு ஆன்மீகப் பணி என்பது வேறு என்னும் கருத்துதான் மக்களிடையே நிலவி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் பெருமான், “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்னும் குறளில் சமூகப் பணியையும் ஆன்மீகப் பணியையும் ஒருங்கிணைத்து…
