Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “glorifier”
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்”. ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர் என்பது இக்குறளின் பொதுப் பொருள். வள்ளுவர் இங்கு தினைத்துணை உதவி என்றில்லாமல் தினைத்துணை நன்றி என்றே குறிப்பிடுகிறார். மேலும் இங்கு உவமானப் பொருளாக பனையினை சுட்டிக்காண்பிப்பதின் மூலம் இன் நன்றி செய்யக் காரணமான உதவியானது பனையளவு பெரிது என்பதும் பொருளாகின்றது. பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே…
