Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!-“penance makes the rain”
“தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.” வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் பெருந்தகை இவ்வாறு கூறியுள்ளார். எது வான்சிறப்பு ? வியன் எனும் பதத்திற்கு ஆகாசம் என்று பொருள். ஆகாசம் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. பஞ்ச பூதங்கள் வடிவாகவே இறைவன் இருப்பதாக ஐதீகம்.வள்ளுவர் தம் மற்றொரு குறளில் கூறியுள்ளது போல் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு”. என்னும் அருளுக்கு பாத்திரமான அருளார்களால்தான் “அவ்வுலகம்” அல்லது ” வியன்உலகம்” என்னும் இவ்…
