Tag: அப்பர் தேவாரம்
Tag: அப்பர் தேவாரம்
-
“I” is the name of Shiva”
அப்பர் பெருமான் அருளிய நான்காம் திருமுறை! “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்- அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும்ஆகில், அவன்தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால், இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே”! “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்”- ‘சிவன்’ என்னும் நாமத்தை முறையாக சொல்பவர்கள் எவராயினும் அவர்கள் அத்துணை பேரையும் ‘தாமாகவே’ ஆக்கிக் கொண்ட செம்மேனிப் பெருமான்… “அவன் எனை…
