Tag: அபிராமி அந்தாதி
Tag: அபிராமி அந்தாதி
-
“கலையாத கல்வியும்”
“கலையாத கல்வியும்” அபிராமி அம்மைப் பதிகம்: பொதுவாக கல்வி என்பது ஒருவர் நூல்களின் வழியாகவோ, செவி வழியாகவோ அல்லது ஆராய்தல் மூலமாகவோ கற்றுக்கொள்வதையே கல்வி எனக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய கல்விகள் யாவும் ‘இருக்கு மற்றும் இல்லை‘ என்னும் இவ்விரண்டு தன்மைகளுக்கு உட்பட்டதே யாம்! அதாவது ‘உண்டு‘ என்று இன்று கற்கப்படும் கல்வி நாளை ‘இல்லாமல்‘ போவதும், அதுபோன்று ‘இல்லை‘ என இன்று கற்கப்படும் கல்வி நாளை ‘இருப்பது‘ போன்றுமாக… ‘நிலையான கல்விகளாக‘ இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பதால், இத்தகைய…
