Tag: அபிராமி அந்தாதி
Tag: அபிராமி அந்தாதி
-
A’stable education’ (‘கலையாத கல்வி’)
‘கலையாத கல்வி’ தரும் அன்னை அபிராமி. உடலும் உயிரும் கலந்து மனிதனாகப் பிறப்பெடுத்ததை அறிந்து, அது கலைந்து போகாமல் என்றென்றும் சேர்ந்தே இருக்க கற்கும் கல்வியே ‘கலையாத கல்வி’ என்பதாகும். ‘சேர்ந்தே வந்தது’ எது என்பதேயே அறியாமல் கற்கும் மற்ற கல்விகள் எதுவாயினும் அவையனைத்தும் கலைந்து போகும் கல்விகளே! அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் கேட்ட ‘கலையாத கல்வி’ என்பதும் இதுவாக இருக்கலாம்! Mother Abhirami, who provides’stable education’ for all, A’stable education’ (‘கலையாத…
