Category: You Are That!
-
You Are That!-” cheerful giver “
“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினும் இல்” – குறள் 1005 பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை என்பது இக்குறளின் பொதுப்பொருள்.. “சுகத்திலிருந்து ஸ்ரத்தை உண்டாகின்றது என்பது உபநிஷத் வாக்கு“. இதில் வள்ளுவர் குறிப்பிடும் இன்பம் என்பது பொதுவான, இயல்பான,தெய்வத்தன்மை கொண்ட குணமாகும். இவ் இன்பத்தை துய்க்காத (மாறுபட்ட அளவு முறையில் ) உயிர்கள் இப்பூவுலகில் இருக்கவே இருக்காது. சத்வம்…
